முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது!

இந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்! ஆம்., வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த 25-வயது பெண் ஒருவரை, 19-வயது மதிக்கத்தக்க டெல்லி பெண் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாக டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. பாலியல் பொம்மைகளை கொண்டு பாதிக்கப்பட்ட பெண்னை வன்புணர்வில் ஈடுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் IPC பிரிவு 377-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் தனது சொந்த ஊரில் இருந்து டெல்லி தஞ்சம் புகுந்து வேலை … Continue reading முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது!